விவரங்கள் |
வரிவாக்கம் |
பரப்பளவு |
3,208 சதுர கி.மீ |
மக்கள் தொகை |
7,54,894 |
மாவட்ட தலைமையகம் |
அரியலார் |
மொழி |
தமிழ் |
வலைதளம் |
கரும்பு மற்றும் முந்திரி இங்கு முக்கிய பயிராக விளைவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் நெல்லும் விளைவிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 226, 143. சென்னை, திருச்சி, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இங்கிருந்து ரயில் சேவையும் உண்டு.
கங்கைகொண்டசோழபுரம், ராஜராஜசோழனின் மைந்தன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. மேலும் ஸ்ரீ கலியுக வரதராஜபெருமாள் மற்றும் ஸ்ரீ கலியபெருமாள் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்திருவிழா இந்த பகுதியை சேர்ந்த மக்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு
கடைசியாக மாற்றப்பட்டது : 7/22/2020
கடலூர் மாவட்டத்தின் புள்ளிவிபரங்கள் இங்கு கொடுக்கப...
கன்னியாகுமரி மாவட்டத்தின் புள்ளி விவரங்கள் இங்கு வ...
ஈரோடு மாவட்டத்தின் புள்ளி விபரங்கள் இங்கு கொடுக்கப...
கடலூர் (Cuddalore) மாவட்டத்தின் வரலாற்றுக் குறிப்ப...