விவரங்கள் |
வரிவாக்கம் |
பரப்பளவு |
8161.91 சதுர கி.மீ. |
மக்கள் தொகை |
22,51,744 |
மாவட்ட தலைமையகம் |
ஈரோடு |
மொழி |
தமிழ் |
வலைதளம் |
இந்த மாவட்டத்தின் வரலாறு பெரும்பகுதி கோவை மாவட்டத்துடன் தொடர்புடையதே. 1979ஆம் ஆண்டு கோவையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது. அதற்கு முன்பு கோவை மாவட்டத்துடன் இணைந்து கொங்கு நகரமாக செயல்பட்டு வந்தது. பாலாறு பாயும் மாவட்டமான இது தமிழ்நாட்டின் வடக்கு பகுதியில் கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ளது.
ஈரோட்டில் உள்ள கோயில்கள் சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்ப்பவையாக உள்ளன. சுமார் 487 கோயில்களை கொண்ட மாவட்டமாக விளங்குகின்றது. இந்த கோவில்களை ஈரோடு, கோபிசெட்டிபாளையம், தாராபுரம், பவானி ஆகிய தாலுக்காக்களில் காணலாம். சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு ஜெயின் அரசனால் கட்டப்பட்ட ஒரு ஜெயின் கோயிலை விஜயமங்களத்தில் காணலாம். ஹோசலயலர்கள், சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் கொங்கு இனத்தவர்களால் பெரும்பாலான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. வீரகுமாரசாமி கோயில், நாட்டுயரசாமி கோயில், பகவான் கோயில் போன்றவை சிறந்த வழிபாட்டு தலங்களாக விளங்குகின்றது.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
அரியலூர் மாவட்டத்தின் புள்ளி விபரங்கள் இங்கு கொடுக...
ஈரோடு (Erode) மாவட்டத்தின் வரலாற்றுக் குறிப்புகள்...
கன்னியாகுமரி மாவட்டத்தின் புள்ளி விவரங்கள் இங்கு வ...
கடலூர் மாவட்டத்தின் புள்ளிவிபரங்கள் இங்கு கொடுக்கப...