இந்தப் புதிய திட்டத்தின்படி ஏசி வகுப்புக்கு காலை 10 மணியிலிருந்தும் மற்ற வகுப்புக்கு காலை 11 மணிக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு கவுண்டர்களில் கூட்டம் குறைவாக இருக்கும் தவிர irctc.co.in என்ற இணையதளத்திலும் எளிதில் பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போது இதனைப் பாகுபடுத்தி பயணிகளின் வசதிக்காக ஒழுங்கமைக்கப்பட்டது. உதாரணமாக க்யூவில் ஆறாம் இடத்தில் ஏஸி டிக்கெட் வாங்க வந்தவர், அவருக்கு முன்னால் நிற்கும் ஐந்து சாதாரண வகுப்பு டிக்கெட் வாங்க நிற்பவர்களைத் தாண்டி போகவேண்டும். வேறு வழியில்லாமல் அங்கேயே காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஆதாரம் : தென்னிந்திய ரயில்வே
கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்...
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...