அளிக்கப்படும் சேவைகள்:
அளிக்கப்படும் சேவைகள்:
சேவைகளைப்பெற: http://bhulekh.up.nic.in
அளிக்கப்படும் சேவைகள்:
சேவைகளைப்பெற: http://koshvani.up.nic.in
அளிக்கப்படும் சேவைகள்:
சேவைகளைப்பெற: http://courtcases.up.nic.in/
அளிக்கப்படும் சேவைகள்:
சேவைகளைப்பெற: http://www.uptransport.org
அளிக்கப்படும் சேவைகள்:
சேவைகளைப் பெற: http://niyuktionline.upsdc.gov.in/
சமூக பொருளாதார நிலைகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு உலகத் தகவல் அமைப்பு ஜிஐஸ் (GIS) அட்லஸ் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 100 செயல் விளக்க வரைபடங்கள் கொண்டு இரு மொழிகளில் உள்ளது. இந்த அட்லஸ் இணைய தளத்தில் உள்ளது. எனவே சாங்கியாகி பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 4000 வகையான நிலைக்காட்டிகளின் அடிப்படையிலான 'ஆன்லைன் வழியிலான விசாரணைகள்' சாத்தியமாகிறது. இத்தகைய பயன்பாடு திட்டமிடுதல் துறை அலுவலர்களே தங்கள் கைப்பட செயல்விளக்கப் படம் வரைவதால் ஏற்படும் நேர விரயத்தை வெகுவாகக் குறைக்கிறது.
லோக்வானி என்ற திட்டம், 2004இல் துவங்கப்பட்டது. இதன் நோக்கம், அரசுத் துறைகள் மற்றும் சேவைகளில், குடிமக்களுக்கு ஏதேனும் குறைகள், புகார்கள் இருந்தால் அவற்றை அரசுக்குத் தெரியப்படுத்த, கணினி மையங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களது புகார்கள், விண்ணப்பங்களுக்கான பதில்கள், 15 நாட்களுக்குள் கிடைப்பதற்குதான் இந்த ஏற்பாடு.
மக்கள் அரசுடன் தொடர்புகொள்ள வேண்டுமானால் அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்பதை மாற்றி அமைத்த திட்டம் இது என்று கூறலாம்.
வளர்ச்சிப் பணிகள் எந்த அளவில் உள்ளன என்பது பற்றிய விவரங்கள், பொது விநியோகக் கடைகளை நடத்தும் வியாபாரிகளுக்கு, அரசாங்கம், எந்தெந்தப் பொருட்களை எவ்வளவு அனுப்பியிருக்கிறது என்ற விவரங்கள், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு, அரசு அனுப்பிய பணத்தொகை போன்றவை அனைத்து மக்களும் கண்டறியக்கூடிய அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் மிகப் பரவலான சேவை, அதிக மக்கள் பயன்படுத்திய சேவை என்று பார்த்தால், பொதுமக்களின் குறை தீர்க்கும் சேவைதான். 2006 டிசம்பர் 31ஆம் தேதிவரை 82,000 புகார்கள், அரசால் இந்த மையங்கள் மூலம் பெறப்பட்டு இருக்கின்றன. இவற்றில், 76,500 புகார்கள் விசாரிக்கப்பட்டுத் தீர்வு காணப்பட்டு இருக்கின்றன. அதாவது 93% குறை தீர்ப்பு இருந்திருக்கிறது.
இவற்றைத் தவிர, நிலங்கள் பற்றிய விவரங்கள் பிறப்பு/இறப்புச் சான்றிதழ்கள் எஸ்சி/எஸ்டி சான்றிதழ்கள், வீட்டு வேலையாட்களுக்கான அடையாளச் சான்றிதழ்கள் போன்றவற்றை ஒற்றைச் சாளர முறையில் அளிப்பது போன்ற சேவைகள் அளிக்கப்படுகின்றன. உ.பி.யில் உள்ள 50 மாவட்டங்களில் லோக்வானி அடிப்படையில் குடிமக்களுக்கான சேவைகள் அளிக்கப்படுகின்றன.
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்...
அருணாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிடைக்கும் சேவைக...