மல்பெரி இலை, கொய்யா இலை மற்றும் தேயிலையின் நற்குணங்கள் கொண்டது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், அதிக கொழுப்பு சத்தை குறைக்கவும் மல்பெரி இலைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் அதன் Antioxidants பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் கால்ஷியம், பொட்டாஷியம், பாஸ்பரஸ் மற்றும் ஜின்க் கனிமப் பொருட்களும், வைட்டமின் A மற்றும் C உள்ளடங்கியது.
செரிந்த கொய்யா இலைகளின் தேநீரை தொடர்ந்து பருகுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர்படுத்த இயலும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
நாம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான புத்துணர்ச்சியும் இளமை உணர்வும் அளிக்கும் பானம்
ஆதாரம் : தினமணி
கடைசியாக மாற்றப்பட்டது : 4/23/2020
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...