என் கணவருக்கு இரண்டு முறை கணையம் பாதித்தது நான் அதற்கு இயற்கை வைத்தியம் செய்தேன் நீங்களும் இம்முறையை முயற்சித்து பாருங்கள் விரைவில் குணமடைய முடியும்
சுக்கு, திப்பிலி, மாதுளை தோல், பனங்கற்கண்டு, தனியா எல்லாம் சேர்த்து 1௦௦ கிராம் வாங்கி ஒரு டம்பளர் தண்ணி வூற்றி நன்கு கொதிக்கும்போது இது எல்லாம் போட்டு கொதிக்க வெச்சி ஆற வைத்து காலை மற்றும் மாலையில் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் சரியாகி விடும்.
இதை பிறகு மாதம் ஒரு முறை இம்முறையை பயன்படுத்தினால் திரும்ப இப்பிரச்சினை வராது
3முறை கணைய பாதிப்பால் பாதிக்கபட்டுள்ளேன் மீண்டும் மீண்டும் வருகிறது, வருடத்திற்க்கு ஒருமுறை,இப்போதும் வந்துள்ளது இதற்கு நிரந்தர தீர்வு உள்ளதா....
கணயபுற்று நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்த வேண்டும்.வழிவகை உண்டா கூறவும்
4முறை கனைய பாதிப்பால் பாதிக்கபட்டுள்ளேன் மீண்டும் மீண்டும் வருகிறது 3மாதத்திர்கு ஒருமுரை பாதிப்பாகிறது இதற்கு நிரந்தர மருத்துவ தீர்வு உள்ளதா
நாட்பட்ட கணைய அழற்சியை முற்றாக குணமாக்கலாமா?
சுக்கு, திப்பிலி, மாதுளை தோல், பனங்கற்கண்டு, தனியா எல்லாம் சேர்த்து 1௦௦ கிராம் என்றால் ஒவ்வொன்றும் எவ்வளவு அளவு தோராயமாக?