வருடாந்திர, பணவியல் மற்றும் கடன் கொள்கைகளை வகுத்தல், கண்காணித்தல், அமல்படுத்தல் ஆகியவை இத்துறையின் முக்கிய நோக்கமாகும். பணவியல் கொள்கை மற்றும் பணவியல் மேலான்மையை முக்கியப்படுத்துவதுடன், அதன் செயல்படும் பங்கை உயர்த்தும் நோக்கில், பொருளாதாரத்தில் ஏற்படும் முன்னேற்றத்தின் சூழ்நிலைக்கேற்ப, துறையின் கொள்கைப்பணிகள் இடைவிடாமல் படிப்படியாக தோற்றுவிக்கப்படுகிறது. இத்துறை தற்சமயம் சந்தை நுண்ணறிவு / பகுப்பாயவு கொள்கை மதிப்பீடு மற்றும் அவை பற்றிய நுட்ப ஆய்வு இவைகளை பெரிய அளவில் முக்கியப்படுத்துகிறது.
இத்துறை தற்போது, வலுவான குறைந்த கால செயல் மாதிரியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த செயல் மாதிரி நிதியியல் துறைகளின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையேயுள்ள நடைமுறை உறவுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுகிறது. எதற்காகவென்றால் நோக்கத்தை அடைய, பெரிய அளவில் நிதியியல் ஒருமைப்பாடை அடையும் போது மற்றும் பணவியல் கொள்கையின் பரவி செயல்படுதலை புரிந்து கொள்வதற்காக.
சர்வதேச நிதியியல் முறைகளும் விதிகளும் குறித்த நிலைக்குழுவிற்கு செயல் அலுவலகமாகவும் உள்ளது.
ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி
கடைசியாக மாற்றப்பட்டது : 6/26/2020
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...
அந்நியச் செலாவணித்துறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டு...
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
அங்கீகரிக்கப்பட்ட அன்னியச் செலாவனி வணிகர்களுக்கும்...