டாக்சிசைக்ளின் அல்லது டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கியூ-காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்சிசைக்ளினும் சிப்ரோஃபிளாக்சாசினும் கர்ப்பகாலத்தில் முரண்குறிகளைக் காட்டலாம். இதற்காக ஐந்து வாரங்களுக்கு, கோ-டிரைமோக்சாசோல் சிகிச்சை அளிக்கப்படும்.
நோயரும்புகாலம் பொதுவாக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும். இலேசான சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இது வெளிப்படும்.
காக்சில்லா புர்னெத்தி பாக்டீரியாவால் (அல்லது c- புர்னெத்தி) கியூ-காய்ச்சல் ஏற்படுகிறது. பாக்டீரியா தொற்றுள்ள விலங்குகளினால் பொதுவாக இந்நோய் பரவுகிறது.
பரவலாக பாதிக்கப்படுவதும், மனிதர்களுக்கு ஆபத்தானதுமான விலங்குகள்:
இரத்தப்பரிசோதனை மூலம் கியூ-காய்ச்சலைக் கண்டறியலாம்.
இரத்தப்பரிசோதனை: கியூ-காய்ச்சலை உருவாக்கும் புர்னெத்தி பாக்டீரியா இரத்தத்தில் இருந்தால் நோய்த்தடுப்பு மண்டலம் எதிர்பொருட்களை உண்டாக்கும்
டாக்சிசைக்ளின் அல்லது டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கியூ-காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்சிசைக்ளினும் சிப்ரோஃபிளாக்சாசினும் கர்ப்பகாலத்தில் முரண்குறிகளைக் காட்டலாம். இதற்காக ஐந்து வாரங்களுக்கு, கோ-டிரைமோக்சாசோல் சிகிச்சை அளிக்கப்படும்.
ஆதாரம் : தேசிய சுகாதார தகவல் மையம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...