தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
* நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
* இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
* வயிற்றுப் புண் குணமாகும்.
* இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
* நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
* நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
* மலச்சிக்கல் நீங்கும்.
* புற்று நோய்க்கு நல்ல மருந்து.
* உடல் இளைக்க உதவும்
* இரவில் நல்ல தூக்கம் வரும்.
* பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
* மூட்டு வலி நீங்கும்.
* கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
* நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
ஆதாரம் : எஸ்.ஆர்.செந்தில்குமார்
கடைசியாக மாற்றப்பட்டது : 5/27/2020
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...