Accessibility options
Accessibility options
Government of India
Contributor : Viji22/03/2024
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
கிசான் கடன் அட்டைகளின் வாயிலாக பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் கடன் பெறும் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 2.5 கோடி விவசாயிகள் ரூ. 2 லட்சம் கோடி கடனுதவி பெற்று பயனடைவார்கள்.
இந்த கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய / சேமிப்பு கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகவம்
தேசிய கடன் உத்திரவாத அறக்கட்டளை நிறுவனம் (NCGTC) 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ள அவசரகால கடன் உத்திரவாத திட்டம் 3.0 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இ-வாடகை ஆன்லைன் செயலி மற்றும் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்</ul
கிசான் ரயில்களின் அறிமுகம் மூலம் நாடு தழுவிய அணுகல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.
தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் பற்றிய விபரம்
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.
கு. கோமதி கூட்டுஎல்லைகாடு. எல்லப்பாளையம். சிவகிரிவழி. காகம் . ஈரோடு மாவட்டம்
5/20/2022, 5:27:19 AM
எனக்கு 5 மாடுகள் உள்ளது. ஆனால் வங்கியில் 28000 தான் லோன் என்கிறார்கள். கலெக்டர் விண்ணப்பம் எழுதினேன் எவ்வித பதிலும் இல்லை. உங்களால் உதவ முடிமா
சதிஷ்குமார் சுப்பிரமணி
1/23/2022, 7:51:38 AM
நான் கால்நடை வளர்கிறேன் கிஸான் அட்டை இல்லை எவ்வாறு பெறுவது
Ramar vellakkaran
12/23/2021, 7:20:25 AM
கிஸான் அட்டை தேவை யாரை அணுக வேண்டும்
அ.மணிகண்டன்
11/9/2021, 2:05:30 PM
கிஸான் அட்டை எங்களிடம் இல்லை நான் யாரை அனுகவேண்டும்
தமிழ்ச்செல்வன். செனாப் முத்து
11/7/2021, 1:01:33 PM
கால்நடை வளர்ப்பு உள்ளவர்களுக்கு எங்கள் மல்லிகுந்தம் கிராமத்தில் கிஸான் அட்டை வழங்கவில்லை அட்டை வழங்குமாறும் கால்நடை வளர்ப்பு உள்ளவர்களுக்கு கடன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இவன்மு தமிழ்செல்வன்
Contributor : Viji22/03/2024
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
29
தேசிய கடன் உத்திரவாத அறக்கட்டளை நிறுவனம் (NCGTC) 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ள அவசரகால கடன் உத்திரவாத திட்டம் 3.0 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இ-வாடகை ஆன்லைன் செயலி மற்றும் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்</ul
கிசான் ரயில்களின் அறிமுகம் மூலம் நாடு தழுவிய அணுகல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.
தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் பற்றிய விபரம்
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.