Accessibility options
Accessibility options
Government of India
Contributor : Viji15/11/2023
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களிடையே 8-ஆம் வகுப்பிற்கு பிறகு ஏற்படும் கல்வி இடைநிற்றலைத் தடுத்து, உயர்நிலைக் கல்வியை அவர்கள் தொடர்வதை ஊக்குவிப்பதற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு லட்சம் உதவித்தொகைகள் புதிதாக வழங்கப்படுவதோடு, மாநில அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை உதவித்தொகை மேலும் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு ஆண்டிற்கு ரூ. 12000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
முற்றிலும் மத்திய அரசின் நிதி உதவியோடு அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் கல்வி உதவித்தொகை நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்களின் ஒற்றை நிறுத்த தளமான தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (என்.எஸ்.பி) இந்த உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.
தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக அறிமுகப்படுத்திய திட்டம்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவித்துள்ள குடிமக்களுக்கான இலவச தொலை சட்ட சேவை (Tele-Law) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்குத் தொடங்கப்பட்டுள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பட்டியலின சமூகத்தை சேர்ந்த திறமையான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை தருவதற்காக உருவாக்கப்பட்ட ஷ்ரேஷ்டா [Scheme for Residential Education For Students in High schools in Targeted Areas (SHRESTHA)] பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் (NMMSS)
V Prakash
3/4/2023, 8:23:57 AM
அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Contributor : Viji15/11/2023
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
1
தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக அறிமுகப்படுத்திய திட்டம்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவித்துள்ள குடிமக்களுக்கான இலவச தொலை சட்ட சேவை (Tele-Law) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்குத் தொடங்கப்பட்டுள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பட்டியலின சமூகத்தை சேர்ந்த திறமையான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை தருவதற்காக உருவாக்கப்பட்ட ஷ்ரேஷ்டா [Scheme for Residential Education For Students in High schools in Targeted Areas (SHRESTHA)] பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் (NMMSS)