வேளாண்மை பொறியியல் திட்டங்கள் மத்திய துறை வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல் விளக்கம் வேளாண் எந்திரங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி மத்திய மற்றும் மாநிலத் துறை வேளாண் எந்திரமயமாக்கல் நிகழ்ச்சி் திட்ட பகுதி அபிவிருத்தி மற்றும் நீர் மேலாண்மை (CADWMP) மாநிலத் துறை மழைநீர் அறுவடை மற்றும் வழிந்தோடும் நீர் மேலாண்மை திட்டம் மாபெரும் திட்டம்-நிலத்தடி நீருக்கு செயற்கை மறு ஊட்டம் அளித்தல் ஒருங்கிணைந்த பழங்குடி இன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் பகுதிகளில் மண் பாதுகாப்பு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதிகளில் ஒருங்கிணைந்த பயறுவகை கிராமங்கள் வளர்ச்சி மலைப் பகுதியில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர் பாதுகாப்பு அணைகள் புனரமைப்பு மற்றும் NADP கீழ் மேம்பாட்டுத் திட்டம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நதி பள்ளத்தாக்கு திட்டம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண் பாதுகாப்பு மேற்கு தொடர்ச்சி மலையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர் பாதுகாப்பு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரமயமாக்கல் விவசாயிகளின் குழுவுக்கு எந்திரங்களின் இலவசத் தொகுப்பு மற்றும் பண்ணை இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் குறித்த பயிற்சி விவசாய இயந்திரங்களைக் கருவிகளைக் கையாளுதல் மற்றும் பராமரிப்பு, செயல்படுத்துதல் குறித்த கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் நெருக்கடியான உயிர் காக்கும் பாசனத்திற்கு மழை துப்பாக்கி / கையடக்க தெளிப்பு பாசன அமைப்பு, டீசல் எஞ்சின் பம்பு செட் வழங்குதல் சூரிய சக்தியில் நீர் இறைக்கும் கருவியைத் தகுந்த பொருத்தமான நுண்ணீர்ப்பாசன அமைப்பு (சொட்டு நீர்ப்பாசனம் / நுண்ணீர்ப் பாசனம்/ தெளிப்பு நீர்ப்பாசனம்) மூலம் இணைக்கும் அமைப்பை NADP திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழங்குதல் சோதனை அடிப்படையில் NADP திட்டத்தின் கீழ் 5 முக்கிய மிளகாய் உற்பத்தி மாவட்டங்களுக்கு சூரிய மிளகாய் உலர்த்தி அமைக்க ஏற்பாடு செய்தல் சோதனை அடிப்படையில் NADP திட்டத்தின் கீழ் 12 முக்கிய வெங்காய உற்பத்தி உலக வங்கி உதவி பெறும் தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை மற்றும் நீரோடை மறு சேமிப்பு நிர்வாகம் மத்திய துறை திட்ட எண்:1 1.வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல் விளக்கம் நோக்கம் புதிதாக உருவாக்கப்பட்ட (அ) கண்டுபிடிக்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளிடையே பிரபலப்படுத்துதல் புதிதாக கண்டறியப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் உபயோகிக்க ஊக்குவித்தல் நிதி அமைப்பு நதியானது இந்திய அரசினால் (100%) வழங்கப்படுகிறது. வேலைகளின் விவரம் விவசாயிகளின் நிலங்களில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருகளை குறித்த செயல்விளக்கமளித்தல் தகுதி அனைத்து விவசாயிகளும் திட்ட எண்: 2 2.வேளாண் எந்திரங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நோக்கம் வேளாண் இயந்திரங்கள்/கருவிகள்/உபகரணங்களை கையாளுதல் மற்றும் பராமதித்தலைக் குறித்த பயிற்சியளித்தல் புதிதாக கண்டறியப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் உபயோகிக்க ஊக்குவித்தல் நிதி அமைப்பு நதியானது இந்திய அரசினால் (100%) வழங்கப்படுகிறது. வேலைகளின் விவரம் விவசாயிகளின் நிலங்களில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருகளை குறித்த செயல்விளக்கமளித்தல் தகுதி அனைத்து விவசாயிகளும் மத்திய மற்றும் மாநிலத் துறை திட்ட எண்:1 1.வேளாண் எந்திரமயமாக்கல் நிகழ்ச்சி நோக்கங்கள் வேளாண்மையில் இந்திர மயமாக்கலை புகுத்துதல் விவசாயிகளிடம் வேளாண் இயந்திரங்கள்/கருவிகளை பிரப்பலப்படுத்துதல் வேளாண் வேலையாட்கள் குறைபாட்டை/பற்றாக்குறையை சந்தித்தல் காலகெடுவுக்குள் பண்ணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உறுதியளித்ல் கிடைக்கக்கூடிய பண்ணை சக்தியை துணையாக்குதல் பணிகளின் விவரம் டிராக்டர், பவர் டில்லர், ரோடோவேட்டர்ஸ் கொண்ட டிராக்டர், போன்ற கருவிகளை பயன்படுத்தும் (அ) தேவைப்படும் விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்குதல். தகுதி அனைத்து விவசாயிகளும் இழுவை இயந்திரம் (டிராக்டர்) (40 HP முடிய) - 25% விலை குறைக்கப்பட்டு ரூ.45,000/- பவர் டில்லர் (8 HPமற்றும் அதற்கு மேல்) 40%விலை குறைக்கப்பட்டு ரூ.45,000/- ரோபோவேட்டர்ஸ் உள்ள டிராக்டர் 40% விலைகுறைப்பில் 20,000/- திட்ட எண்:2 1.திட்ட பகுதி அபிவிருத்தி மற்றும் நீர் மேலாண்மை(CADWMP) நோக்கங்கள் பாசன திறன் உருவாக்கம் மற்றும் பயன்படுத்தலுக்கு இடையேயான இடைவெளிக்கு பாலமமைத்தல். கால்வாய் பாசனப் பகுதிகளில் நீர் திறனை மேம்படுத்துதல். பாசன நீர் பரவலை தொடக்க இடமுதல் முடிவுரை சமமாக அமையும்படி உறுதி செய்தல் பங்கேற்பு பாசன மேலாண்மைய உறுதி செய்தல் நிதி அமைப்பு இது மத்திய மற்றும் மாநில அரசுடன் விவசாயிகளின் பங்கீடு கொண்ட ஒரு பகிரப்பட்ட திட்டம் ஆகும். இந்த நிதி அமைப்பு இந்திய அரசின் CADWMPன் வழிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் கீழ்வருமாறு. வ.எண் உபகரணம் யூனிட் விலை/ஹெக்டேர் (ரூ.) மத்திய அரசின் பங்கு % மாநிலத்தின் பங்கு% விவசாயிகளின் பங்கு% 1. சேனல் கட்டுமானம் 15000 50 40 10 2. சுழற்சி நீர் விநியோக பணிகள் 300 0 100 0 3. துறையில் வடிகால்கள் அமைத்தல் 4000 50 50 0 4. தண்ணீர் தேங்கும் பகுதிகளின் மீட்பு 15000 50 40 10 5. ஒரு முறை செயல்கிராண்ட் 1000 45 45 10 6. நிறுவன செலவு - 50 50 0 7. சர்வே மற்றும் செலவு திட்டம் - 50 50 0 8. பயிற்சி மற்றும் திட்டத்தின் நிலை பட்டறை - 75 25 0 9. மதிப்பீட்டு ஆய்வுகள் - 75 25 0 10 தகவமைப்பு விசாரணைகள் - 75 25 0 11 செயல்திட்ட 6000 50 50 0 பணிகளின் விவரங்கள் துறை சேல் கட்டுமானம் சுழற்சி நீர் விநியோகப் பணிகள் துறையில் வடிகால்கள் அமைத்தல் செயல்திட்ட குறைபாடுகளில் திருத்தம் ஸ்ளுயிஸ் அளவிலான விவசாயிகள் குழு, திட்டமட்டத்தில் விவசாயிகளின் கூட்டமைப்பு மற்றும் திட்ட அளவிலான விவசாயிகள் சபைகளை உருவாக்குதல் பவர் டில்லர் 40%விலை குறைக்கப்பட்டு ரூ.45000 (8HP மற்றும் அதற்கு மேல்) தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் துணை செயற் பொறியாளர் திட்ட பகுதி அபிவிருத்தி மற்றும் நீர் மேலாண்மை திட்டம் (அனைத்து மாவட்டங்களிலும்) செயற் பொறியாளர் (AED), மதுரை, பரமக்குடி. மானாமதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் (AED), விருதுக நகர், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், விழுப்புரம், வேலூர் திட்ட குறைபாடுகளில் திருத்தம் தலைமை பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35 மாநிலத்துறை திட்ட எண்:1 1.மழைநீர் அறுவடை மற்றும் வழிந்தோடும் நீர் மேலாண்மை திட்டம் நோக்கங்கள் நீர் நிலைகளில் மண்ணின் ஈரத்தை அதிகரித்தல் மேற்பரப்பு நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் பெருக்கத்தை மழைநீரை அறுவடை (சேமிப்பு) மூலம் மேம்படுத்தல். மண் அரிப்பை தடுத்தல் நிதி அமைப்பு மாநில திட்டம். பணிகளின் விவரங்கள் மறு ஊட்ட தண்டுடைய நீர்குளங்கள் தடுப்பணைகள் பண்ணைக் குளங்கள் கிராம நீர் தேக்க தொட்டி/ஊரணிகள் தகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்தின் நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள விவசாயிகள் பவர் டில்லர் 40% விலை குறைக்கப்பட்டு ரூ.45,000/- (8HPமற்றும் அதற்கு மேல்) மானியம் பொது நிலங்கள் 100% சதவீத மானியத்துடன் பணிக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பயனாளிகள் பொது நிலங்களின் பணி மேம்பாட்டிற்கு செலவில் 10% பணமாக (SC/STஎனில்5%) கிராம அபிவிருத்தி சங்கம்/நீர் நிலையின் பெயரில் முதலீடு செய்ய வேண்டும். பெறப்படும் வட்டித்தொகை உருவாக்கப்பட்ட பணிமனைகளை பாதுகாக்க பயன்படுத்தப்படும். மீதமுள்ள பணிகளுக்கு பயனாளியிடம் இருந்து 10% பங்கு பணமாகவோ/வேலையாட்களாகவோ/பொருட்கள்வடிவிலோ வசூலிக்கப்படுகின்றது. திட்ட எண்:2 1.மாபெரும் திட்டம்-நிலத்தடி நீருக்கு செயற்கை மறு ஊட்டம் அளித்தல் நோக்கங்கள் மண்ணின் முழு தோற்றத்தில் மண்ணின் ஈரத்தை பாதுகாத்தல்/சேகரித்தல் நிலத்தடி நீர்தேக்கங்களின் ஊடுருவும் மற்று மறு ஊட்டம். நீர் சேகரித்தல் மற்றும் வழிந்தோடும் மழை நீரை சரியான இடத்தில் சேகரித்து வறட்சி காலங்களில் மறுசுழற்சி முறையில் பாசனம் செய்தல். தலைமை முகமை அரசு பொதுப்பணித்துறை – அரசு நீர்வளத்துறை. திட்ட பகுதி காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி,மதுரை விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பணிகளின் விவரங்கள் மறு ஊட்ட தண்டுடைய ஊடுவருவல் நீர் குளங்கள் தடுப்பு அணைகள் கிராம நீர் தேக்கத் தொட்டிகள்/ஊரணிகள் மானியம் பணிகள் 100% மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது தகுதி பணிகள் பட்டா/தரிசு நிலங்களில் மற்றும் மிகவும் பாதிப்பிற்குள்ளான மற்றும் பாதிபாதிப்புகளான நீரோடை அமைந்த பகுதிகள் திட்ட எண்.3 3.ஒருங்கிணைந்த பழங்குடி இன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் பகுதிகளில் மண் பாதுகாப்பு நோக்கங்கள் மலை வாழ் மக்களின் பகுதிகளில் மண் அரிப்பு கட்டுபடுத்துதல் மற்றும் மண் சீரழிவை தடுத்தல். நிலத்தடி நீர்தேக்கங்களின் ஊடுருவும் மற்று மறு ஊட்டம். நீர் சேகரித்தல் மற்றும் வழிந்தோடும் மழை நீரை சரியான இடத்தில் சேகரித்து வறட்சி காலங்களில் மறுசுழற்சி முறையில் பாசனம் செய்தல். தலைமை முகமை அரசு பொதுப்பணித்துறை – அரசு நீர்வளத்துறை. திட்ட பகுதி காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி,மதுரை விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பணிகளின் விவரங்கள் மறு ஊட்ட தண்டுடைய ஊடுவருவல் நீர் குளங்கள் தடுப்பு அணைகள் கிராம நீர் தேக்கத் தொட்டிகள்/ஊரணிகள் மானியம் பணிகள் 100% மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது தகுதி இத்திட்டம் செயலாத்தின் கீழ் அமைந்துள்ள 7 மாவட்டங்களின் பழங்குடியின நிலமுள்ள விவசாயிகள் விழுப்புரம் கல்ராயன் மலை வேலூர் ஜவ்வாது மலை திருவண்ணாமலை ஜவ்வாது மலை சேலம் கல்ராயன்மலை, சேர்வராயன் மலை, அருணுது மலை நாமக்கல் கொல்லி மலை தருமபுரி சித்தேரி மலை திருச்சி பச்சமலை மலை மானியம் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியின பகுதிகளில் உள்ள விவசாயிகள் நிலங்களில் பணிகள் 100% மானியத்துடன் செயல் படுத்தப்படுகிறது திட்ட எண்.4 4.என்ஏடீபின் கீழ் தரிசு நிலத்தில் விவசாயத்தை புதுப்பிக்கும் திட்டம் நோக்கங்கள் வேளாண் கீழ் நிலப்பரப்பை அதிகரிக்க தரிசு நிலத்தில் விவசாயத்தை புதுப்பித்தல். தரிசு நிலங்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல். தரிசு நில விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல். நிதி அமைப்பு மாநில திட்டம். திட்ட இடம் விழுப்புரம் மவாட்டம் பணிகளின் விவரங்கள் நிலத்தை சமனிடல் விளம்பு அணைகரை பெட்டி வடிவான அணைகரை உளி கலப்பை கொண்டு உழுதல் மானியம் தரிசு நிலங்களில் பணிகள் 50%மானியத்துடன் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தகுதி வருவாய் பதிவேட்டின் படி தரிசு நிலமென வகைபடுத்தப்பட்ட நிலத்தை உடைய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் திட்ட எண்.5 5. என்.ஏ.டீ.பி. திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தில் வேளாண்மையைப் புதுப்பித்தல் நோக்கங்கள் விவசாயத்தின் கீழ் தரிசு நிலங்களில் வேளாண்மையைப் புதுப்பித்து விளைநிலங்களை அதிகப்படுத்தல் தரிசு நிலங்களில் உற்பத்தி மற்றம் உற்பத்தித் திறனை அதிகரித்தல் தரிசு நில விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல் நிதித்திட்டம் மாநில நிதித்திட்டம் திட்ட எண்.6 6. மலைப் பகுதியில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர் பாதுகாப்பு நோக்கங்கள் நீலகிரி மாவட்டத்தில் சூழலியல் பராமரித்தல் மற்றும் மீட்டல். மண் அரிப்பு, மண் இழப்பு மற்றும் வண்டல் படிவைக் கட்டுப்படுத்தல். உள்ளூர் மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தல். நிதித் திட்டம் மத்திய திட்ட கமிஷனிலிருந்து மாநில திட்டம், மத்திய அரசின் சிறப்பு உதவியுடன் செயல்படுத்தப்படும். திட்டப்பரப்பு நீலகிரி மாவட்டம் வேலையின் விவரங்கள் கேபியன் தடுப்பணை் வடிகால்களின் சுத்திகரிப்பு பணிகள் மழைநீர் சேமிப்பு அமைப்புகள் சமூக பாசன கிணறுகள் பாதைகளின் சீரமைப்பு மற்றும் பணிகளை விரிவுபடுத்தல் மழை முகாம்களில் உலர் களம். குழாய்கள் மூலம் முக்கிய தடுப்பணைகள். சீரமைப்பு மற்றும் பாசன வாய்க்கால்களை செய்ய புறணி வழங்குதல். நிலச்சரிவைக் கட்டுப்படுத்துதல் தகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்நிலைகளில் அடங்கியுள்ள அனைத்து விவசாயிகளின் நிலங்களும் மானியம் பெற தகுதியுடையனு. அணுகவுள்ள அதிகாரிகள் உதவி செயற்பொறியாளர், ஐ.ஜி.பி.பி. வளாகம், தாவரவியல் பூங்கா சாலை உதகமண்டலம் – 643 001. உதவி செயற்பொறியாளர், மைசூர் சாலை, செல்வி பேட்டை, கூடலூர்- 643 312. உதவி செயற்பொறியாளர், லேண்ட் ஸ்லைடு திட்டம், ஹெச்.ஏ.டி.பி., 17, பிருந்தாவன் ஸ்கூல் ரோடு, வெலிங்டன் பஜார், வெலிங்டன், குன்னூர் – 643 102 செயற்பொறியாளர், தோட்டக்கலை அலுவலக வளாக இணை இயக்குநர், விஜயநகரம், ரோஸ் கார்டன் அருகில், உதகமண்டலம் – 643 001 கண்காணிப்புப் பொறியாளர், கிரேஸ்ஹில் சாலை, ஸிம்ஸ் பார்க், குன்னூர் – 643 101. தலைமைப் பொறியாளர் ,வேளாண் பொறியியல் துறை, 487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை -35, தொலைபேசி – 24352686, 24352622 திட்ட எண்.7 7. அணைகள் புனரமைப்பு மற்றும் என்ஏடீபி கீழ் மேம்பாட்டுத் திட்டம் நோக்கங்கள் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்நோக்கு நீர்த்தேக்கங்களில் வண்டல் படிவைத் தடுத்தல் மூலம் மண் இழப்பு கட்டுப்படுத்தப்பட்டு தடுக்கப்படுகிறது. நிதித் திட்டம் மாநிலத் திட்டத்திற்கு உலக வங்கி உதவி செய்கிறது். அடிப்படை நிறுவனம் மாநிலத்திட்ட கண்காணிப்புத் தொகுதி(நீர் ஆதாரத் துறை) திட்டப்பரப்பு நீலகிரி மாவட்டத்தில் குந்தா அணைக்கட்டு நீர்ப்பிடிப்புப் பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணைக்கட்டு நீர்ப்பிடிப்புப்பகுதி வேலையின் விவரங்கள் குந்தா அணைக்கட்டு கிருஷ்ணகிரி அணை மொட்டை மாடியில் ஆதரவு சுவர்/ கேபியன் முக்கிய தடுப்பணைகள் முக நதிக்கரை போன்றவை அரிக்கப்படாமலிருக்கக் கட்டப்படும் தாங்கு சுவர் /கேபியன் முக நதிக்கரை போன்றவை அரிக்கப்படாமலிருக்கக் கட்டப்படும் தாங்கு சுவர் வடிகால் வசதி வேலை மேல் வரை செய்யப்படுகிறது வண்டல் மண் தடுப்புத்தொட்டிகள் கேபியன் கேபியன் தடுப்பணைகள் நதியை விரிவு படுத்தல் படுகை அணைக்கட்டு வண்டல் மண் தடுப்புத்தொட்டிகள் மானியம் 100 சதவிகிதம் அனைத்து மண் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் வழங்கப்படுகிறது. திட்ட எண்.8 8. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நதி பள்ளத்தாக்கு திட்டம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண் பாதுகாப்பு நோக்கங்கள் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்நோக்கு நீர்த்தேக்கங்களில் வண்டல் படிவைத் தடுத்தல் மூலம் மண் இழப்பு கட்டுப்படுத்தப்பட்டு தடுக்கப்படுகிறது. மாநிலங்களுக்குள் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நில சீரழிவு மற்றும் நீர் வடிகால் மேலாண்மையைத் தடுத்தல் ஆற்றுப்படுகைகளில் நில திறன் மற்றும் ஈரப்பத மேம்பாடு நிலத் திறனைப் பொருத்த நிலப் பயன்பாட்டு மேம்பாடு நிதித் திட்டம் மாநில நிதித்திட்டம். திட்டப்பரப்பு நீலகிரி மாவட்டத்தில் குந்தா அணைக்கட்டு நீர்ப்பிடிப்புப் பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணைக்கட்டு நீர்ப்பிடிப்புப்பகுதி வேலையின் விவரங்கள் பாத்தி கட்டுதல் தோட்டக்கலை நடவுகள் வடிகால் சிகிச்சை மழைநீர் சேமிப்ப அமைப்பு பண்ணைக் குட்டைகள் வேளாண் வனவியல் மற்றும் காடு வளர்ப்பு வண்டல் மண் தடுப்பு அமைப்பு தகுதி தென்பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்நிலைகளில் அடங்கியுள்ள அனைத்து விவசாயிகளின் நிலங்களும் மானியம் பெற தகுதியுடையன. மானியம் அனைத்து SWC அளவையாளர்களுக்கு 100% வழங்கப்படுகிறது. எனினும், ஒவ்வொரு விவசாயிக்கும் நிலம் சமன் செய்தல் வேலை. பரிணாமம் பண்ணை குட்டைகள், 25% விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. திட்ட எண்.10 10. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரமயமாக்கல் நோக்கங்கள் 11 மற்றும்12 வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், வேளாண்மை துறையில் 4 சதவிகித ஆண்டு வளர்ச்சியை அடைய விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒரு முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல் . நிதித்திட்டம் மாநில நிதித்திட்டம். திட்டப்பரப்பு அனைத்து மாவட்டங்கள்(சென்னை தவிர) வேலையின் விவரங்கள் விவசாய இயந்திரங்கள் / கருவிகள் / கருவிகள் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு மானியஉதவி வழங்குதல். உயர் மதிப்புடைய பண்ணை இயந்திரங்கள் / கருவிகள் மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதான உபகரணங்கள். பயன்களை அளித்தல் 50% மானிய உதவி விவசாய உபகரணங்கள் / இயந்திரங்கள் வாங்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு இயந்திரங்கள் / கருவிகளுக்கு நிர்ணயிக்கபட்ட உச்சவரம்பு மற்றும் அதிகபட்ச உச்ச வரம்பான ரூபாய் 4 லட்சம் செலவில் பண்ணை இயந்திரம் வாங்குதல் . தகுதி அனைத்து விவசாயிகள் செயல்படுத்துவதற்கான கால நிர்ணயம் நிதி ஆண்டிற்குள் திட்டத்தை முடித்து கொள்ள வேண்டும். திட்ட எண்.11 11. விவசாயிகளின் குழுவுக்கு எந்திரங்களின் இலவசத் தொகுப்பு மற்றும் பண்ணை இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் குறித்த பயிற்சி நோக்கம் விவசாய நடவடிக்கைகளுக்கு மிகவும் தொழில்முறையாக மற்றும் ஊக்குவித்தல் குழுவை உருவாக்க வேண்டும் . அதிக பண்ணை செயல்பாடுகளைக் குறைக்கவும் மற்றும் சரியான நேரத்தில் பண்ணை நடவடிக்கைகள் நடப்பதையும் உறுதி செய்ய வேண்டும். உணவு உற்பத்தியையும்விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரித்தல் "விதை" பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் அணுகுமுறை பண்ணை சக்தி கிடைக்கும் இடத்தை சேர்த்துக்கொள்ளல் நிதித்திட்டம் மாநில நிதித்திட்டம். திட்டப்பரப்பு அனைத்து மாவட்டங்கள்(சென்னை தவிர) வேலையின் விவரங்கள் விவசாயிகளின் குழுவுக்கு எந்திரங்களின் இலவசத் தொகுப்பு மற்றும் பயிற்சி கொடுத்தல்விவசாயிகள் குழுவுக்கு நெல் மற்றும் பருப்பு வகைகள் சாகுபடிக்கு இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல். பயன்களை அளித்தல் 50% மானிய உதவி விவசாய உபகரணங்கள் / இயந்திரங்கள் வாங்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு இயந்திரங்கள் / கருவிகளுக்கு நிர்ணயிக்கபட்ட உச்சவரம்பு மற்றும் அதிகபட்ச உச்ச வரம்பான ரூபாய் 4 லட்சம் செலவில் பண்ணை இயந்திரம் வாங்குதல் . தகுதி சிறு, குறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மானியம் இயந்திரங்களின் இலவசத் தொகுப்பை வழங்கல் மற்றும் குறித்த நேரத்தில் பண்ணை நடவடிக்கைகள் நடைபெற பண்ணை தொழிலாளர்கள் பற்றாக்குறையினை சந்தித்தல். செயல்படுத்தலுக்குக் கால எல்லை நிதி ஆண்டிற்குள் திட்டத்தை முடித்து கொள்ள வேண்டும். திட்ட எண்.12 12. விவசாய இயந்திரங்களைக் கருவிகளைக் கையாளுதல் மற்றும் பராமரிப்பு, செயல்படுத்துதல்குறித்த கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் நோக்கம் விவசாய இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் பராமரிப்பு குறித்து கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி வேண்டும் . வேளாண் இயந்திரமயமாக்கல் துறையில் ஈடுபட்டுள்ள மனிதவள தரத்தை மேம்படுத்த வேண்டும். மாநிலஅரசு வேளாண் இயந்திரமயமாக்கலை விரைவுபடுத்தல் திறன் மேம்பாட்டை மேம்படுத்த வேண்டும் விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தி அதிகரிக்க சமீபத்திய பண்ணை இயந்திரங்கள் / உபகரணங்கள் / இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தல் நிதித்திட்டம் மாநில நிதித்திட்டம். திட்டப் பகுதிகள் கோயம்புத்தூர், மதுரை, வேலூர், திருச்சி, திருவாரூர் மற்றும் திருநெல்வேலி வேலையின் விவரங்கள் விவசாய இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் பராமரிப்பு குறித்து கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி நடத்தப்படுகிறது. தகுதி இளைஞர்கள் 35 வயது வரை மற்றும் குறைந்தது 8 வது கல்வித்தகுதி் மானியம் பயிற்சிக்கு 100 சதவிகிதம் மானியம் அளிக்க வேண்டும். திட்ட எண்.13 13. நெருக்கடியான உயிர் காக்கும் பாசனத்திற்கு மழை துப்பாக்கி / கையடக்க தெளிப்பு பாசனஅமைப்பு, டீசல் எஞ்சின் பம்பு செட் வழங்குதல் நோக்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் மானாவாரி பயிர்களுக்கு உயிர் காக்கும் பாசனம் கொடுப்பதனால் மொத்த பயிர் இழப்பைத் தவிர்த்தல், பண்ணை குட்டைகள் அமைத்து மழைநீரை சேமித்து ஒவ்வொரு விவசாயியின் நிலத்திற்கும் பயன்படுத்தல். வாடகை கட்டணத்தில் மழை துப்பாக்கி / கையடக்க நீர்ப்பாசன அமைப்புகள் டீசல் என்ஜின் பம்பு செட்டுகளுக்கு வழங்குவதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பாதுகாத்தல் மற்றும் மானாவாரி பகுதிகளில் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தல். நிதித்திட்டம் மாநில நிதித்திட்டம். திட்டப் பகுதிகள் தமிழ்நாட்டில் 350 தொகுதிகள் வேலையின் விவரங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் பண்ணைக் குட்டைகள் அமைத்தல். மழை துப்பாக்கி பாசன அமைப்பு / கையடக்க தெளிப்பு பாசன அமைப்பு டீசல் என்ஜின் முதலியவைகளைக் கொள்முதல் செய்தல் பண்ணை குட்டைகளில் சேமிக்கப்படும் தண்ணீர் விவசாயிகளுக்கு சரியான கட்டணத்தில் பாசனத்திற்கு வாடகைக்கு விடப்படுகிறது தகுதி அனைத்து விவசாயிகளின் நிலங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் அடங்கியுள்ளன மானியம் மழை துப்பாக்கி பாசன அமைப்பு / கையடக்க தெளிப்பு பாசன அமைப்பு டீசல் என்ஜின் முதலியவைகளை வழங்கல். திட்ட எண்.14 14. சூரிய சக்தியில் நீர் இறைக்கும் கருவியைத் தகுந்த பொருத்தமான நுண்ணீர்ப்பாசன அமைப்பு (சொட்டு நீர்ப்பாசனம் / நுண்ணீர்ப் பாசனம்/ தெளிப்பு நீர்ப்பாசனம்) மூலம் இணைக்கும் அமைப்பை என்ஏடீபி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழங்குதல் நோக்கம் மீண்டும் செலவாகும் செலவினத்தில் இல்லாமல் பயிர்களுக்குப் பாசன வசதி அளிக்க விவசாயிகளுக்கு ஆற்றல் பாதுகாப்பு வழங்கல் விவசாயத் துறையில் பசுமை சக்தி (மரபு சாரா எரிசக்தி) பயன்படுத்துவதை ஊக்குவித்தல். நுண்ணீர்ப்பாசன நுட்பங்களை பயன்படுத்தி நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தல் வேளாண்உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தல் நிதித்திட்டம் மாநில நிதித்திட்டம். திட்டப் பகுதிகள் தமிழ்நாட்டில் 350 தொகுதிகள் வேலையின் விவரங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் பண்ணைக் குட்டைகள் அமைத்தல். மழை துப்பாக்கி பாசன அமைப்பு / கையடக்க தெளிப்பு பாசன அமைப்பு டீசல் என்ஜின் முதலியவைகளைக் கொள்முதல் செய்தல் பண்ணை குட்டைகளில் சேமிக்கப்படும் தண்ணீர் விவசாயிகளுக்கு சரியான கட்டணத்தில் பாசனத்திற்கு வாடகைக்கு விடப்படுகிறது தகுதி அனைத்து விவசாயிகளின் நிலங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் அடங்கியுள்ளன மானியம் மழை துப்பாக்கி பாசன அமைப்பு / கையடக்க தெளிப்பு பாசன அமைப்பு டீசல் என்ஜின் முதலியவைகளை வழங்கல். திட்ட எண்.15 15. சோதனை அடிப்படையில் NADP திட்டத்தின் கீழ் 5 முக்கிய மிளகாய் உற்பத்தி மாவட்டங்களுக்கு சூரிய மிளகாய் உலர்த்தி அமைக்க ஏற்பாடு செய்தல் நோக்கம் மிளகாய் உலர வைக்க எடுத்துக்கொள்ள ஆகும் நேரத்தைக் குறைத்தல் மற்றும் அறுவடைக்குப்பின் வரும் இழப்பைக் குறைத்தல் குறைவான நிறத்தன்மை மற்றும் காரத்தன்மை இல்லாமல் தரமான உற்பத்தியைப் பெறுதல். அதனால் விவசாயிகளுக்கு உதவி செய்து ஏற்றுமதி மற்றும் உயர் மதிப்புள்ள சந்தைகளில் விற்று நல்ல விலையை உணரச்செய்தல் தொழிலாளர்களைக் குறைத்தல் வேளாண்உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தல் நிதி அமைப்பு மாநில நிதித்திட்டம். திட்டப் பகுதிகள் தமிழ்நாட்டில் 350 தொகுதிகள் வேலையின் விவரங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் பண்ணைக் குட்டைகள் அமைத்தல். மழை துப்பாக்கி பாசன அமைப்பு / கையடக்க தெளிப்பு பாசன அமைப்பு டீசல் என்ஜின் முதலியவைகளைக் கொள்முதல் செய்தல் பண்ணை குட்டைகளில் சேமிக்கப்படும் தண்ணீர் விவசாயிகளுக்கு சரியான கட்டணத்தில் பாசனத்திற்கு வாடகைக்கு விடப்படுகிறது தகுதி அனைத்து விவசாயிகளின் நிலங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் அடங்கியுள்ளன மானியம் மழை துப்பாக்கி பாசன அமைப்பு / கையடக்க தெளிப்பு பாசன அமைப்பு டீசல் என்ஜின் முதலியவைகளை வழங்கல். திட்ட எண்.16 16. சோதனை அடிப்படையில் NADP திட்டத்தின் கீழ் 12 முக்கிய வெங்காய உற்பத்திமாவட்டங்களுக்கு வெங்காய சேமிப்பு கட்டமைப்புக்கு (இயற்கைக் காற்றோட்டத்துக்கு) ஏற்பாடு செய்தல் நோக்கம் வெங்காயத்தின் சேமிப்பு இழப்புகள் மற்றும் தரம் இழப்பைக் குறைக்க உதவும் வசதியான சேமிப்புக்கிடங்குகள் சேமிப்பு காலத்திற்குப் பிறகு, விவசாயிகளின் விற்பனை மூலம் விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதற்கு உதவலாம் தொழிலாளர்களைக் குறைத்தல் வேளாண்உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தல் நிதி அமைப்பு மாநில நிதித்திட்டம். வேலையின் விவரங்கள் (i)வெங்காய சேமிப்பு கிடங்கு (இயற்கைக் காற்றோட்டம்) அளவு மாறுபடும் திறன் (5 MT யிலிருந்து 20 MT வரை) . தனிப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மையப்படுத்தி விவசாயிகளின் நிலத்தில் 50% மானியம் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 50% மானியம் விவசாயிகளின் நிலத்திற்கு வழங்கப்படுகிறது இத்திட்டம் 12 முக்கிய வெங்காயம் வளர்க்கும் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட உள்ளது அவைகள் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திண்டுக்கல், திருநெல்வேலி,கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, தேனீ, விருதுநகர், நாமக்கல் மற்றும் தூத்துக்குடி. மேலே குறிப்பிடப்பட்ட விருப்பமுள்ள வெங்காயம் வளர்க்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது 50% மானியம் கட்டமைப்பு செலவுக்கு அதிகபட்சமாக ரூ. 4000 M.T. விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஆதாரம்: தமிழ்நாடு அரசாங்க இணையதளம்