<div id="MiddleColumn_internal"> <h3>டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்</h3> <ol> <li style="text-align: justify;">மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238</li> <li style="text-align: justify;">பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை</li> <li style="text-align: justify;">மாறவர்மன் சுந்தரமாண்டியனின் சிறப்புப் பெயர் - சோனாடு கொண்டான்</li> <li style="text-align: justify;">கலியுகராமன் என அழைக்கப்பட்டவன் - மாறவர்மன்</li> <li style="text-align: justify;">மாறவர்மன் வென்ற சோழ அரசன் - மூன்றாம் ராஜராஜன்</li> <li style="text-align: justify;">மாறவர்மன் மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த ஆண்டு - 1219</li> <li style="text-align: justify;">ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அரசுப் பொறுப்பேற்ற ஆண்டு - 1251</li> <li style="text-align: justify;">ஜடாவர்மன் காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நாடு - கொங்கு நாடு</li> <li style="text-align: justify;">கொல்லம் கொண்ட பாண்டியர் - முதலாம் மாறவர்மன் குலசேகரன்</li> <li style="text-align: justify;">முதலாம் மாறவர்மன் குலசேகரன் இலங்கையிலிருந்து மதுரைக்கு கொண்டு வந்தது - புத்தரின் பழமையான பல்</li> <li style="text-align: justify;">முதலாம் மாறவர்மனின் மகன்கள் - சுந்தரபாண்டியன், வீரபாண்டியன்</li> <li style="text-align: justify;">சுந்தரபாண்டியணையும் வீரபாண்டியணையும் வீழ்த்தியவர் - மாலிக்காபூர்</li> <li style="text-align: justify;">மாலிக்காபூர் என்பவர் - அலாவூதின் கில்ஜியின் படைத்தலைவன்</li> <li style="text-align: justify;">மார்க்கோபோலோ எனும் வெனின் நாட்டுப் பயணி யாருடைய காலத்தில் நாட்டிற்கு வந்தார் - முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன்</li> <li style="text-align: justify;">பாண்டியர்களுக்கு அதிக வருவாய்க் கொடுத்த தொழில் - முத்துக்குளித்தல்</li> <li style="text-align: justify;">பாண்டியர்களின் முக்கிய துறைமுகம் - காயல்</li> <li style="text-align: justify;">ஆசியாவில் உயர்ந்த கோபுரமுடைய கோவில் - திருவரங்கம் ரெங்கநாதர் கோவில்</li> <li style="text-align: justify;">யாருடைய மறைவிற்குப்பின் வட இந்தியா சிறுசிறு அரசுகளாகப் பிரிந்தது - ஹர்ஷர்</li> <li style="text-align: justify;">எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் வலிமை மிக்கவர்களாக எழுந்தவர்கள் - ராஜ புத்திரர்கள்</li> <li style="text-align: justify;">ராஜ புத்திரர்கள் சுமார் எத்தனை ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டனர் - 400 ஆண்டுகள்</li> <li style="text-align: justify;">ராஜ புத்திரர்கள் எந்த பரம்பரையை சார்ந்தவர்கள் - ராமர், கிருஷ்ணர் பரம்பரை</li> <li style="text-align: justify;">ராஜபுத்திர்கள் எதிலிருந்து தோன்றியதாகச் கருதுகின்றனர் - நெருப்பிலிருந்து</li> <li style="text-align: justify;">ராஜபுத்திரர்களிடையே எத்தனை அரசு மரபுகள் இருந்தன - ஏறத்தாழ 36</li> <li style="text-align: justify;">பிரதிஹாரர்களின் தலைநகரம் - கன்னோசி</li> <li style="text-align: justify;">பிரதிஹாரர்களின் முதல் அரசன் - முதலாம் நாகபட்டர்</li> <li style="text-align: justify;">அராபியர்களைத் தோற்கடித்த பிரதிஹார மன்னன் - முதலாம் நாகபட்டர்</li> <li style="text-align: justify;">பிரதிஹாரர்களில் மிக முக்கியமான அரசன் - போஜராஜன்</li> <li style="text-align: justify;">பாஜராஜனின் காலம் - 836 - 885</li> <li style="text-align: justify;">பிரதிஹாரர்களின் கடைசி அரசன் - ராஜ்யபால்</li> <li style="text-align: justify;">ராஜ்யபால் யாரால் தோற்கடிக்கப்பட்டார் - முகமது கஜினி</li> <li style="text-align: justify;">சவ்ஹான்களின் அரசு எப்பொழுது ஏற்பட்டது - எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்</li> <li style="text-align: justify;">சவ்ஹான்களின் தலைநகரம் - ஆஜ்மீர்</li> <li style="text-align: justify;">சவ்ஹான்களில் சிறந்த மன்னன் - விசாலதேவர்</li> <li style="text-align: justify;">விசாலதேவர் யாரிடமிருந்து தில்லியைக் கைப்பற்றினார் - தோமாரர்கள்</li> <li style="text-align: justify;">முதல் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு - 1191</li> <li style="text-align: justify;">முதல் தரெயின் போரில் கோரியை வென்றவர் - பிரிதிவிராஜ்</li> <li style="text-align: justify;">இரண்டாம் தரெயின் போர் எப்போது நடைபெற்றது - 1192</li> <li style="text-align: justify;">இரண்டாம் தரெயின் போர் யாருக்கு இடையே நடைபெற்றது - முகமது கோரி - பிரிதிவிராஜ்</li> <li style="text-align: justify;">பிரிதிவிராஜனுக்கு ஆதரவு மறுத்த ராஜபுத்திர மன்னன் - ஜெயச்சந்திரன்</li> <li style="text-align: justify;">ஜெயச்சந்திரன் பிரிதிவிராஜனுக்கு உதவாததுக்கு காரணம் - மகள் சம்யுக்தையைக் கடத்தி பிரிதிவிராஜன் திருமணம் செய்து கொண்டமையால்</li> <li style="text-align: justify;">பரமார்களில் வம்சத்தை துவக்கியவர் - முஞ்சராஜா</li> <li style="text-align: justify;">பரமாரர்களின் முக்கியமான ஒரு அரசர் - போஜராஜா</li> <li style="text-align: justify;">போஜராஜன் காலம் - 1018 - 1055</li> <li style="text-align: justify;">போஜராஜன் ஏரி ஒன்றை உருவாக்கிய இடம் - போஜ்பூர்</li> <li style="text-align: justify;">போஜராஜன் வெட்டிய ஏரியின் பரப்பு - 350 சதுர கிலோ மீட்டர்</li> <li style="text-align: justify;">சந்தலர்களின் அரசு அமைந்த இடம் - பந்தல் கண்டு</li> <li style="text-align: justify;">சந்தலர்களின் ஆட்சிப் பதவியின் எல்லை - யமுனை, நர்மதை, நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி</li> <li style="text-align: justify;">சந்தலர் அரசன் யசோவர்மன் கட்டிய ஆலயம் - விஷ்னு ஆலயம்</li> <li style="text-align: justify;">சந்தலர்கள் கட்டிய கோவில் அமைந்த இடம் - கஜீராஹோ</li> <li style="text-align: justify;">யசோவர்மன் விஷ்ணு ஆலயம் கட்டிய ஆண்டு - 955</li> </ol> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>தினமணி</p> </div>