2023-2024 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
2025-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள அந்த ஆண்டின் பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் பரிந்துரைகள் தாக்கல் செய்வது இன்று தொடங்கியுள்ளது.
தமிழ் மொழியில் ‘உருவாக்கும் செயற்கை நுண்ணறிவைப்’ பயன்படுத்தி, 400 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 82,688 மாணவ-மாணவிகள் ‘நான் முதல்வன் அண்ணா பல்கலைக்கழக ‘குவி’ தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக்’கில் பங்கேற்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களிடையே தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பங்கேற்பு அமைந்துள்ளது.
ஏப்ரல் 22, 2024 முதல் மே 22, 2024 வரை “குறை தீர்க்கும் மாதமாக” வருமான வரித்துறை கடைப்பிடிப்பது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் போட்டி குறித்த சந்தை ஆய்வைத் தொடங்குவதற்கான பரிந்துரையை இந்திய போட்டி ஆணையம் வரவேற்றுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதை ஊக்குவிக்க தேர்தல் ஆணையம் கூடுதல் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-பிரைம் (Agni-Prime) என்ற புதிய தலைமுறை ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் அணு ஆயுதப்பிரிவு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதித்தது.
பொதுவான வருமான வரிக் கணக்குகளை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள், 2024 ஏப்ரல் 1, அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இளநிலைப் பொறியாளர் தேர்வு, 2024 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பு முறை மற்றும் பழைய வரி விதிப்பு முறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் ஆவணப்பட ஃபிலிம் பஜாருக்கு படங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India) சி-விஜில் செயலி (cVIGIL App) தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் சுட்டிக்காட்ட மக்களின் கைகளில் ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது.
கூடுதல் கையிருப்புத் தேவைக்காக 5 லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யுமாறு என்சிசிஎஃப் (NCCF) மற்றும் நாஃபெட் (NAFED) அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் [Telecom Regulatory Authority of India (TRAI)] 'மெஷின்-டு-மெஷின் (எம் 2 எம்) தகவல்தொடர்புகளுக்கான உட்பொதிக்கப்பட்ட சிம் பயன்பாடு' [Usage of Embedded SIM for Machine-to-Machine (M2M) Communications] குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
2025 ஜூன் மாதம் சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்படும் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக இந்தியாவை மேம்படுத்த மின்சார வாகனக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
திரைப்பட சான்றிதழ் செயல்முறையை விரிவாக மேம்படுத்த ஒளிப்பதிவு (சான்றிதழ்) விதிகள், 2024-ஐ அரசு அறிவித்துள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற பாரா வில்வித்தை வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான செல்வி ஷீத்தல் தேவி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் 2024ம் ஆண்டுக்கான மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற கருப்பொருளுடன் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினத்திற்கான 100 நாள் கவுண்டவுன் தொடங்குவது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் 2024 மார்ச் 15-ம் தேதிக்கு முன் மற்ற வங்கி ஃபாஸ்டேக்-கிற்கு மாறுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் (Ministry of Chemicals and Fertilizers) கீழ் செயல்படும் மருந்துகள் துறை (Department of Pharmaceuticals) அறிவித்துள்ள புதுப்பிக்கப்பட்ட மருந்துத் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித் திட்டம் (Pharmaceuticals Technology Upgradation Assistance Scheme) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் மனித பாப்பிலோமா வைரஸ் [Human papillomavirus (HPV)] தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள்கள் மற்றும் இதர பருவ இதழ்களை பதிவு செய்வதற்கான இணையதள வசதி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கான பதிவு முகாமை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் [Indian Institute of Technology Madras (IIT Madras)] 2023-ம் ஆண்டில் 300 காப்புரிமைகளைப் பெற்று இரட்டிப்பு சாதனை படைத்துள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காணொளி மூலம் திறந்து வைத்த புதிய கட்டடங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்சாட் 3டி எஸ் (INSAT-3DS) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் [Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)] இந்தியாவில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு கடல் வழியாக வாழைப்பழங்களின் ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.