தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக அறிமுகப்படுத்திய திட்டம்.
தேசிய கடன் உத்திரவாத அறக்கட்டளை நிறுவனம் (NCGTC) 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ள அவசரகால கடன் உத்திரவாத திட்டம் 3.0 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள்
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இ-வாடகை ஆன்லைன் செயலி மற்றும் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உணவு பதப்படுத்துதல் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம்
கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
ரூ.4800 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மூலம் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சங்கிலித்தொடர் குளிர்பதன வசதிகளுக்கான திட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்காக நடைபெறும் உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை
கால்நடைகளுக்கு வழங்கப்படும் காப்பீடு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கிசான் ரயில்களின் அறிமுகம் மூலம் நாடு தழுவிய அணுகல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவித்துள்ள குடிமக்களுக்கான இலவச தொலை சட்ட சேவை (Tele-Law) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
குறு, சிறு நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் [Micro and Small Enterprises Cluster Development Programme (MSE-CDP)] கீழ் தமிழ்நாட்டில் 97 திட்டங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளுக்கு புத்துயிர் அளிக்கும் சமுதாய விதை வங்கிகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுப் போட்டிக்கு தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு ரூ. 6062.45 கோடி அளவிலான திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள சிற்பி திட்டம் (SIRPI - Students In Responsible Police Initiatives) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைக்கான சுகன்யா சமிர்தி திட்டம்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டம்
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கப்படும் நிதியுதவி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனி நபர்கள் / அமைப்புகளுக்கு வழங்கும் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் வளர்ச்சித் துறையின் திருக்குறள் முற்றோதல் போட்டி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் வகையில் நடத்தப்படுகிறது
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
தேசிய கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் (NMMSS)
தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் பற்றிய விபரம்
‘தொழில்முனைவோர் இந்தியா’ (Udyami Bharat) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.